ஓம் ஸ்ரீ சாஸ்தா சேவா ஆத்ம ஞான சாதனா சமிதி ... சுத்த சமரச சன்மார்க் நெறிக்கும். பயிற்சிக்கும் உட்படுத்திக்கொள்ள உறுதிபூண்டு. உடல் ஒழுக்கம். மன ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஞான ஒழுக்கம், பயின்று, அதனால் புறத்தில் மகர ஜோதியையும், அகத்தில் அருட்பெருஞ்ஜோதியையும் காண தீக்க்ஷை பெற சாஸ்தா இல்லத்திற்கு வாருங்கள்.
Monday, January 27, 2014
Wednesday, January 15, 2014
தைப்பூசப் பெருவிழா 2015
தைப்பூசப் பெருவிழா 2015
இடம் அருளாளர் திரு வி.எம். சூரியமூர்த்தி வளாகம். வடலூர்
நாள் 3.2..2015
வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
உலக மையம்
மற்றும்
ஓம் ஸ்ரீ சாஸ்தா சேவா ஆத்ம ஞான சாதனா சமிதி சென்னை.8
இணைந்து நடத்தும்
தைப்பூசப் பெருவிழா 2015
மற்றும்
மருத்துவ முகாம்
அனைவரும் வருக
குருசாமி டாக்டர் கோ. சம்பத் குமார் எம்.டி
=======================================================================
143 வது தைப்பூசப் பெருவிழா 2014
வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் உலக மையம் மற்றும்
இடம் அருளாளர் திரு வி.எம். சூரியமூர்த்தி வளாகம். வடலூர்
நாள் 3.2..2015
வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
உலக மையம்
மற்றும்
ஓம் ஸ்ரீ சாஸ்தா சேவா ஆத்ம ஞான சாதனா சமிதி சென்னை.8
இணைந்து நடத்தும்
தைப்பூசப் பெருவிழா 2015
மற்றும்
மருத்துவ முகாம்
அனைவரும் வருக
குருசாமி டாக்டர் கோ. சம்பத் குமார் எம்.டி
=======================================================================
143 வது தைப்பூசப் பெருவிழா 2014
வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் உலக மையம் மற்றும்
ப.எண்,84.2012 முத்து குமாரசாமி நகர் 13 தரும சாலைவீதி
வடலூர்607 303 கடலூர்
திருவருடபிரகாச வள்ளலார் ஒளிநெறியுற்ற 143 வது தைப்பூசப் பெருவிழா
அழைப்பிதழ்
16,1,2014 வியாழக்கிழமை தைப்பூச விழா தொடக்கம்காலை 5,00 முதல் 7,00 வரை அகவல் பாராயணம்
தயவு கேசவன் மற்றும் சன்மார்க்க குழுவினர்
காலை 8,00 மணி சன்மார்க்க கொடி கட்டுதல்
தயவு கே,கணபதி அவர்கள் டிஎஸ்கே பெட்ரோர் பங்க் வடலூர்
கொடிபாடல் பாடுபவர் தயவு இராமலிங்கம் இராமசாமி
சாலிகிராமம் சென்னை
17,1,2014 காலை 10.00 மணி மணி சொற்பொழிவு
அரங்கம்
தலைமை திருவருடபிரகாச வள்ளலார்
அவைத்தலைவர் திரு டாக்டர் க, நடராசன். புதுவை
முன்னிலை கௌரவத்தலைவர் வல்லநாட்டு சித்தத்
சாது சிவா சுவாமிகள். உலக மையம் வடலுர்
சோ, ருத்ராபதி காரைக்கால்
இறைவணக்கம் திரு இராமலிங்கம். இராமசாமி. சென்னை
வரவேற்புரை திரு வி.எம். சூரியமூர்த்தி வடலூர்
உரையாற்றுவோர்
காரைக்கால் மாவட்ட நீதிபதி
என்.வைத்யநாதன் யோக கலையும் இயற்கை வைத்தியமும்
பேரா சூ.தில்லை நாயகம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்
பேரா வை. நமசிவாயம் சன்மார்க்கத்தில் சித்தாந்தம்
திரு கே. இராமச்சந்திரன் ஞானசரியை
டாக்டர் ப. ருத்ராபதி எதிர்காலம் சன்மார்க்கத்துக்கே
திருமதி வெற்றிக்செல்வி சூலூர் சன்மார்க்கம் வளர்கிறது
திரு டி.பி, முருகேசன் ஈரோடு சுத்த சன்மார்க்கம்
எஸ். குமார். கருங்குழி ஜீவகாருண்யமே வழிபாடு
ஆர், தேவன் கருங்குழி சாதனம் ஒன்றும் வேண்டாம்
பெரு. சண்முகம். சென்னை புலை தவிர்ப்பீர்
கே.என்.உமாபதி. சென்னை திறவுகோலில் தொடங்கி
சித்துர் விஜயன் ஜீவகாருண்யம்
டாக்டர் கோ. சம்பத் குமார் எம்.டி ஜீவகாருண்ய ஒழுக்கம்
சிறப்புரை
வல்லநாட்டு சித்தர் சாது சிவா சுவாமிகள் சன்மார்க்கத்தின் பயன்
மருத்துவ முகாம்
17/1/2014 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல்இடம் சூரியா ஐடிஐ வளாகம் தருமச்சாலை வீதி வடலூர்
வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் உலக மையம்
மற்றும் ஓம் சாஸ்தா சேவா ஆத்ம ஞான சாதனா சமிதி இணைந்து நடத்தும்
மருத்துவ முகாமை தலைமையேற்று நடத்துபவர்
டாக்டர் கோ. சம்பத்குமார் எம்,டி
மருத்துவ முகாமை கௌரவிப்பவர்
திருமதி புனிதவல்லி ராமசாமி எம், எம்,எட்
Thursday, January 9, 2014
Subscribe to:
Posts (Atom)